என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு
கலசபாக்கம்:
கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலையில் வருகிற 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கோடை விழா நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு ஜவ்வாதுமலையில் அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் எம்.எல்.ஏ.க்கள் கலசபாக்கம் சரவணன், செங்கம் கிரி ஆகியோர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
கூட்டத்தில் வருகிற 18-ந் தேதி ஆலங்காயத்திலிருந்து ஜமுனாமரத்தூருக்கு வருகை தர இருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை எல்லை பகுதியில் பல்லாயிர க்கணக்கானோர் திரண்டு சிறப்பாக வரவேற்பு அளிப்பது. பின்னர் நடக்கும் சுற்றுலா மாளிகை திறப்பு விழா, கலைஞர் நினைவு நூற்றாண்டு
பயணியர் நிழற்கூடம் திறப்பு ஆகியவற்றில் கலந்துகொண்டு உற்று சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.தொடர்ந்து பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தப்பட்டது.
பின்னர் கோடை விழா விற்காக பிரமாண்டமாக அமைக்க ப்பட்டு வரும் பந்தல் பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
