என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெள்ளக்குளத்தை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்
Byமாலை மலர்25 Aug 2023 9:56 AM GMT
- செட்டித்தோப்பு பகுதியில் பழமை வாய்ந்த வெள்ளக்குளம் உள்ளது.
- அந்த குளத்தில் தான் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குளித்து செல்வார்கள்.
அதிராம்பட்டினம்:
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோ ட்டை அடுத்த அதிராம்பட்டினம் செட்டி த்தோப்பு பகுதியில் பழமை வாய்ந்த வெள்ளக்கு ளம் உள்ளது.
இந்நிலையில், இந்த வெள்ளக்குளம் பல ஆண்டுக ளாக தூர்வாரப்ப டாமல் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்த குளத்தில் தான் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குளித்து செல்வார்கள்.
ஆனால், தற்போது அந்த குளம் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி, குளத்தை உடனடியாக தூர்வாரி சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தமிழக மக்கள் முன்னே ற்ற கழக நகர செயலாளர் வைத்தீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X