என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாபநாசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லும்
Byமாலை மலர்16 July 2023 9:36 AM GMT
- எக்ஸ்பிரஸ் ரெயில் பாபநாசத்தில் நின்று செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர்.
- மைசூர் செல்லும் ரெயில் பாபநாசத்தில் மாலை 6.45 மணிக்கும் நின்று செல்லும்.
தஞ்சாவூர்:
பாபநாசம் பகுதி ரயில் பயணிகள் மைசூர் விரைவு ரயில் பாபநாசத்தில் நின்று செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து வரும் 22-ம் தேதியில் இருந்து பாபநாசம் ரயில் நிலையத்தில் மைசூர் எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் என்று அதிகார பூர்வமாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன் படி மைசூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரயில் பாபநாசத்தில் காலை 5.27 மணிக்கும் மயிலாடுதுறையில் இருந்து மைசூர் செல்லும் ரயில் பாபநாசத்தில் மாலை 6.45 மணிக்கும் நின்று செல்லும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X