search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அக்னிபத் திட்டத்தை கண்டித்து தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
    X

    தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அக்னிபத் திட்டத்தை கண்டித்து தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    • ஒரத்தநாடு பஸ் நிலையத்தின் எதிரில் மாவட்ட தலைவர் டாக்டர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார்.

    தஞ்சாவூர்:

    அக்னிபத் திட்டத்தை கண்டித்து தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக ஒரத்தநாடு பஸ் நிலையத்தின் எதிரில் மாவட்ட தலைவர் டாக்டர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார். இதில் மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள் மன்னை மதியழகன், குணா பரமேஸ்வரி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டி.எஸ்.ஆர். சிவசங்கரமூர்த்தி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அய்யப்பன், பாண்டித்துரை, ரவிச்சந்திரன், நாராயணசாமி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபு மண்கொண்டார், சிவாஜி சமூக பேரவைத்தலைவர் சதா வெங்கட்ராமன், மாவட்ட விவசாயப்பிரிவு தலைவர் கக்கரை சுகுமாறன், ஒரத்தநாடு நகரத்தலைவர் சுப்பு தங்கராஜூ, கண்ணுக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் வைத்தியநாதன், மனோகரன், சிவாஜி, சம்பத் வாண்டையார், இளைஞர் காங்கிரஸ் ஜெயசூரியன், ஜீவா, விநாயகம், ராமலிங்கம், அப்பாத்துரை, ஆடிட்டர் விஸ்வநாதன், மீனாட்சி சுந்தரம், பெருமகளுர் அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×