என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
By
Maalaimalar .23 Jun 2023 6:13 AM GMT

- சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் சென்ற அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரிடம் நிறுத்தி விசாரித்தனர்.
- 3 மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி பகுதியில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது. இதுகுறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஆரணி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் சென்ற அதே பகுதியை சேர்ந்த சூர்யா(23) என்பவரிடம் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் ஏற்கனவே 3 மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
