என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட விஜய் வசந்த் எம்.பி
    X

    மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட விஜய் வசந்த் எம்.பி

    • விஜய்வசந்த் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறினார்.
    • கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    வைக்கலூர் பகுதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக அடித்து செல்லப்பட்ட வீடு மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறினார்.


    இந்த நிகழ்வில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×