search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்ட 16 பேரின் தியாகம் நிலைத்து நிற்கட்டும்- டி.டி.வி.தினகரன்
    X

    ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்ட 16 பேரின் தியாகம் நிலைத்து நிற்கட்டும்- டி.டி.வி.தினகரன்

    • சமத்துவப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பெருங்காமநல்லூர் வீரத்தியாகிகளின் தினம் இன்று.
    • உயிர்நீத்த மாயாக்காள் உள்ளிட்ட 16 பேரின் தியாகமும், வீரமும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் நிலைத்து நிற்கும்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    குற்றப்பரம்பரை எனும் கைரேகைச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற சமத்துவப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பெருங்காமநல்லூர் வீரத்தியாகிகளின் தினம் இன்று.

    ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கு எதிராக துணிச்சலுடன் போராடி உயிர்நீத்த மாயாக்காள் உள்ளிட்ட 16 பேரின் தியாகமும், வீரமும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் நிலைத்து நிற்கும்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×