என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு- போராட்டம் அறிவித்த காங்கிரஸ் கவுன்சிலரிடம் விசாரணை
By
Suresh K Jangir18 Jun 2022 9:08 AM GMT

- தூத்துக்குடிக்கு இன்று வரும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாலையில் கடையம் சுற்றுவட்டார பகுதிகளான கோவிந்தப்பேரி, ராஜாங்கபுரம் கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
- இதையடுத்து அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தப்போவதாக கடையத்தை சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலர் மாரிக்குமார் தெரிவித்து இருந்தார்.
கடையம்:
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியை அமலாக்கத்துறை விசாரித்து வருவதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று தூத்துக்குடிக்கு வரும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாலையில் தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளான கோவிந்தப்பேரி, ராஜாங்கபுரம் கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதையடுத்து அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தப்போவதாக கடையத்தை சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலர் மாரிக்குமார் தெரிவித்து இருந்தார். அந்த தகவலின் அடிப்படையில் கடையம் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையிலான போலீசார் மாரிக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
