search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்.ஜி.ஆர் நகரில் கணவருடன் தகராறில் இளம்பெண் தற்கொலை
    X

    எம்.ஜி.ஆர் நகரில் கணவருடன் தகராறில் இளம்பெண் தற்கொலை

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
    • புஷ்பவள்ளி இரவு வீட்டில் உள்ள படுக்கைஅறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சென்னை:

    எம்.ஜி.ஆர்.நகர், ஜீவானந்தம் தெருவை சேர்ந்தவர் அருண். என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பவள்ளி (வயது27). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதில் மனவேதனை அடைந்த புஷ்பவள்ளி நேற்று இரவு வீட்டில் உள்ள படுக்கைஅறையில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    Next Story
    ×