என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர்கள், எம்பி, ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த விஜய் வசந்த்
- மீனவர்களை விடுவிக்க கோரி தூத்துக்குடி சென்று சம்பந்தபட்டவர்களை சந்தித்து பேசி மீனவர்களின் விடுதலைக்கு வழிவகை செய்தேன்.
- காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு குமரி மாவட்ட மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்வதாக விஜய் வசந்த் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் சிறை பிடித்து வைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை விடுவிக்க கோரி தூத்துக்குடி சென்று சம்பந்தபட்டவர்களை சந்தித்து பேசி மீனவர்களின் விடுதலைக்கு வழிவகை செய்தேன்.
கடந்த மூன்று நாட்களாக இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண உதவிகள் செய்த அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், கனிமொழி, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு குமரி மாவட்ட மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்வதாக விஜய் வசந்த் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் சிறை பிடித்து வைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை விடுவிக்க கோரி நேற்று தூத்துக்குடி சென்று சம்பந்தபட்டவர்களுடன் பேச்சு நடத்தி அவர்கள் விடுதலைக்கு வழிவகை செய்தேன்.
— VijayVasanth (@iamvijayvasanth) March 25, 2024
கடந்த மூன்று நாட்களாக இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண உதவிகள் செய்த மாண்புமிகு… pic.twitter.com/a9FIsblEzx
Next Story






