என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருத்தணியில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
BySuresh K Jangir4 Jan 2023 6:44 AM GMT
- சந்தேகப்படும் படியாக நின்ற 2 வாலிபர்களிடம் போலீசார் சோதனை செய்த போது கஞ்சா இருந்தது.
- கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி:
திருத்தணி பஸ் நிலையம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும் படியாக நின்ற 2 வாலிபர்களிடம் சோதனை செய்த போது கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள் திருத்தணியை அடுத்த சிவாடா காலனியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ், தாழவேடு காலனியைச் சேர்ந்த தனுஷ் என்பது தெரிந்தது.
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X