என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பகவதி அம்மன் திருக்கோவில் மாசி பெருந்திருவிழா
    X

    பகவதி அம்மன் திருக்கோவில் மாசி பெருந்திருவிழா

    • தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டனர்.
    • மாநகர மேயர் மகேஷ் , வருவாய் கோட்டாட்சியர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

    மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் மாசி பெருந்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் , வருவாய் கோட்டாட்சியர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×