என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
    X

    நாளை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

    • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

    சென்னை:

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை மாலை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

    ஓ.பன்னீர்செல்வம்-டி.டி.வி. தினகரன் ஒன்றிணைந்துள்ள நிலையில் நாளை மாலை நடைபெற உள்ள கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    Next Story
    ×