என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
அ.தி.மு.க-பா.ஜனதா சடுகுடு
By
மாலை மலர்11 Nov 2023 8:12 AM GMT

- விடாதே பிடி. விட்டதை பிடி என்பது போல் போட்டி நிலவுகிறது.
- மாவட்ட வாரியாக பலர் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
அ.தி.மு.க., பா.ஜனதா இடையேயான கூட்டணி முறிந்ததை தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே விடாதே பிடி. விட்டதை பிடி என்பது போல் போட்டி நிலவுகிறது. ஏற்கனவே கூட்டணியில் இருந்த போது அ.தி.மு.க.வில் சேர்ந்த பலர் பா.ஜனதாவில் சேர்க்கப்பட்டார்கள். இப்போது அப்படி சேர்ந்தவர்களை எல்லாம் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு இழுக்கும் முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது.
மாவட்ட வாரியாக பலர் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு அ.தி.மு.க.வுக்கு செல்பவர்களை விடாதே பிடி என்ற ரீதியில் அண்ணாமலையும் செயல்பட்டு வருகிறார். ரகசியமாக கண்காணித்து அ.தி.மு.க.வுக்கு செல்லும் எண்ணத்தில் இருப்பவர்களை தடுக்கும் முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. அவ்வாறு தடுக்கப்பட்டவர்களில் ஒருவர் தான் சூர்ய சிவா.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
