search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடம்பாக்கத்தில் வீட்டில் போதை பாக்கு தயாரித்து விற்ற 2 பேர் கைது
    X

    கோடம்பாக்கத்தில் வீட்டில் போதை பாக்கு தயாரித்து விற்ற 2 பேர் கைது

    • வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது போதை பாக்கு தயாரித்து விற்றது தெரியவந்தது.
    • மாவா பொருட்கள், 2 கிரைண்டர், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சென்னை:

    கோடம்பாக்கம், காமராஜர் காலனி பகுதியில் உள்ள வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது போதை பாக்கு தயாரித்து விற்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுபாஷ் தந்தி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 19 கிலோ மாவா பொருட்கள், 2 கிரைண்டர், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×