என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி மாணவர்களுக்கு டேக்வாண்டோ பயிற்சி
    X

    மாணவர்களுக்கு டேக்வாண்டோ பயிற்சி அளிக்கப்பட்டது.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு டேக்வாண்டோ பயிற்சி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஓ.என்.ஜி.சி நிர்வாகம் மூலம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக டேக்வாண்டோ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திரும ருகல் ஒன்றியத்தில் உள்ள திருமருகல், திருப்புகலூர், கணபதிபுரம், ஏர்வாடி, திருக்கண்ணபுரம் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஓ.என்.ஜி.சி நிர்வாகம் மூலம் டேக்வாண்டோ பயிற்சி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கொரோ னா பாதிப்பினால்இரண்டு வருடங்களாக தடைப்ப ட்டிருந்த இப்பயிற்சி தற்போது திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ -மாணவி களுக்கு அளிக்கப்பட்டது.

    இப்பயிற்சிகளில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும்பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பதக்க ங்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்ச்சிக்குபள்ளி யின் தலைமை ஆசிரிய ர்நிர்ம லாராணி, உதவித லைமை ஆசிரியர்சங்கர் முன்னிலையில் டேக்வா ண்டோ பயிற்சி யாளர் மாஸ்டர் பாண்டியன் பயிற்சி அளித்தார்.

    Next Story
    ×