search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரி வசூலில் தஞ்சை மாநகராட்சியை முதல் இடத்திற்கு கொண்டு வர நடவடிக்கை
    X

    ஆணையர் மகேஸ்வரி.

    வரி வசூலில் தஞ்சை மாநகராட்சியை முதல் இடத்திற்கு கொண்டு வர நடவடிக்கை

    • தஞ்சை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க ப்படும்.‌
    • தஞ்சை மாநகராட்சி வரி வசூலில் 18-வது இடத்தில் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்த சரவணகுமார் கரூர் மாநகராட்சி ஆணையராக பணியிடை மாற்றம் செய்ய ப்பட்டார். இதையடுத்து திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக இருந்த மகேஸ்வரி தஞ்சை மாநகரா ட்சி ஆணையராக நியமிக்க ப்பட்டார் . இன்று அவர் தஞ்சை மாநகராட்சி ஆணையராக பொறுப்பே ற்று கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியி ருப்பதாவது :-

    தஞ்சை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கி யத்துவம் கொடுக்க ப்படும். கடந்த ஆணையர் விட்டு சென்ற ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பணிகள் தொ டர்ந்து மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் தஞ்சை மாநகராட்சி வரி வசூலில் 18 -வது இடத்தில் உள்ளது. இன்னும் 5 மாதங்களில் முதல் இடத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க ப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×