என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தண்டவாளத்தில் சிலாப்புகளை மாற்றியமைக்கும் பணி தீவிரம்
Byமாலை மலர்9 Jun 2022 7:20 AM GMT
- நீண்ட நாட்களாக மாற்றப்படாத சிலாப் கற்களை மாற்றியமைக்கும் பணி நடந்தது.
- தண்டவாள இயக்க பாதுகாப்பு குழுவினர் சிலாப்புகளை மாற்றி அமைத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் - ஈரோடு ரெயில் வழித்தடத்தில் விரிசல் மற்றும் நீண்ட நாட்களாக மாற்றப்படாத சிலாப் கற்களை மாற்றியமைக்கும் பணி நடந்தது.பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை தண்டவாளங்கள், அவற்றின் தாங்கி நிற்கும் சிலாப் மற்றும் ஜல்லிக்கற்கள் பரிசோதிக்கப்பட்டு மாற்றியமைக்கப்படுகிறது. அவ்வகையில், திருப்பூர் - ஊத்துக்குளி - ஈரோடு ரெயில் வழித்தடத்தில் தண்டவாள இயக்க பாதுகாப்பு குழுவினர் சிலாப்புகளை மாற்றி அமைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X