என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆட்டோ தொழிலாளி குடும்பத்துக்கு நலவாரிய நிதி உதவி
Byமாலை மலர்24 Jun 2022 8:31 AM GMT
- ஆட்டோ தொழிலாளி குடும்பத்துக்கு நலவாரிய நிதி உதவி வழங்கப்பட்டது.
- அனைத்து தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவு செய்து நலவாரிய உதவிகளை பெற வேண்டும் என்றார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மூங்கில் ஊரணியைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 35), ஆட்டோ டிரைவர். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இவர் சி.ஐ.டி.யு. உறுப்பினர் ஆவார். அவர் நல வாரியத்தில் பதிவு செய்திருந்தார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு நலவாரிய நிதி ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது.
இதுபற்றி ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சி.ஐ.டி.யூ. மாவட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார் கூறும்போது, சிவகங்கை மாவட்டத்தில் 4 ஆயிரம் ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் நலவாரியத்தில் பதிவு செய்யவில்லை. அனைத்து தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவு செய்து நலவாரிய உதவிகளை பெற வேண்டும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X