search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உழவர் சந்தையில் ஆய்வு
    X

    உழவர் சந்தையில் ஆய்வு

    • அருப்புக்கோட்டை உழவர் சந்தையில் தோட்டக்கலை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
    • திருச்சுழி விவசாயிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

    அருப்புக்கோட்டை

    உழவர் சந்தையில் காய்கறிகள் வரத்தினை அதிகரிக்க சுற்று வட்டார கிராமங்களான கட்டங்குடி, சின்ன கட்டங்குடி, குறிஞ்சங்குளம், புலியூரான், செம்பட்டி, ஆலடிபட்டி மற்றும் இதில் தோட்டக்கலை உதவி இயக்குநர் மாரீஸ்வரி, தோட்டக்கலை அலுவலர் கண்ணன், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அகல்யா, முத்து மங்காள், விமல் ராஜ், கலைவாணி, சிவபிரியா, வேளாண் விற்பனை மற்றும் வணிக வரி துறை அலுவலர்கள் ரியாஸ், கோகிலா கலந்து கொண்டனர்.

    Next Story
    ×