என் மலர்
உள்ளூர் செய்திகள்

பட்டாசு வெடித்து பள்ளி மாணவர்கள் கொண்டாட்டம்
- சந்திராயன் 3விண்கலம் வெற்றி கரமாக ஏவப்பட்டது.
- மாணவர்கள் தேசியக் கொடியினை அசைத்து வெற்றியை கொண்டாடினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் சந்திரனுக்கு சந்திராயன் 3விண்கலம் வெற்றி காரமாக ஏவப்பட்டது கொண்டாடும் விதமாக மாணவ மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் பள்ளியின் சார்பாகபட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது பள்ளியில் பயிலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேசியக் கொடியினை அசைத்து சந்திராயன்-3 வெற்றியை கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர் வசந்தா செயலாளர் ஆறுமுகம்,பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், பள்ளி ஆசிரியர்கள்மே லாண்மை குழுவினர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






