என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாவூர்சத்திரத்தில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
Byமாலை மலர்13 Aug 2022 9:03 AM GMT
- மாணவர்கள் சார்பில் ‘வேண்டாம் போதை’ விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியை சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தொடங்கி வைத்தார்.
தென்காசி:
பாவூர்சத்திரத்தில் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் 'வேண்டாம் போதை' விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியை சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தொடங்கி வைத்தார்.
மாணவர்கள் போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X