என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சரவணம்பட்டி பகுதியில் 4-ந் தேதி மின் தடை
    X

    சரவணம்பட்டி பகுதியில் 4-ந் தேதி மின் தடை

    • சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட் பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

    கோவை:

    சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (4-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி அங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

    அதன்படி சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், கவுண்டர்மில், சுப்பிரமணியம் பாளையம், கே.என்.ஜி. புதூர், மணியகாரம்பாளையம் (பகுதி), லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயபிரகாஷ் நகர், கணபதிபுதூர், உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட் பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

    Next Story
    ×