search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சம்பா அறுவடை பணிகள் தீவிரம்
    X

    அறுவடை பணிகள் நடைபெற்றது.

    சம்பா அறுவடை பணிகள் தீவிரம்

    • பாசன வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது.
    • 60 சதவீத சம்பா அறுவடை பணிகள் நிறைவு.

    பாபநாசம்:

    டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூர் ஆணை முன்கூட்டியே திறக்கப்பட்டது.

    பொதுப்பணித்துறையின் மூலம் முக்கிய பாசன வடிகால் வாய்க்கால்கள் தூர்வார பட்டது. தட்டுப்பா டின்றி தேவையான விதைகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டது.

    போன்ற காரணங்களால் டெல்டா மாவட்டம் முழுவதும் சம்பா, தாளடி, சாகுபடி பணிகள் மிக சிறப்பாக நடைபெற்றது.

    பாபநாசம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சமீபத்தில் பருவம் தவறி பெய்த மழைக்கு பிறகு தற்போது சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

    இதுவரை சுமார் 60 சதவிகிதம் அளவிற்கு சம்பா அறுவடை பணிகள் நிறைவு பெற்று உள்ளது.

    இம்மாத இறுதிக்குள் சம்பா அறுவடை பணிகள் முடிவு நிலை எட்டும் என எதிர்பார்க்க படுகிறது.

    Next Story
    ×