என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலம் லைன்மேட்டில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
Byமாலை மலர்15 Sep 2023 10:00 AM GMT
- கலந்துரையாடல் கூட்டம் அன்ன தானப்பட்டி லைன்மேட்டில் உள்ள மாநகர காவலர் சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது.
- திரளான போலீசார், விழாக் குழுவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
அன்னதானப்பட்டி:
வருகிற 18- ந் தேதி திங்கட்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி விநாயகர் சதுர்த்தி விழாக் குழுவினர் மற்றும் போலீசார் இடையிலான கலந்துரையாடல் கூட்டம் அன்ன தானப்பட்டி லைன்மேட்டில் உள்ள மாநகர காவலர் சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது.
இதில் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் விழா அமைப்பாளர்கள் மற்றும் குழுவினர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை கமிஷனர் வழங்கினார். இதில் திரளான போலீசார், விழாக் குழுவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X