என் மலர்
உள்ளூர் செய்திகள்

மயங்கி கிடந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு
- அம்மா உணவகம் முன்பு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
- அவரை அப்பகுதி யினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் ஆற்றோரம் மார்க்கெட், அம்மா உணவ கம் முன்பு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அப்பகுதி யினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பல னின்றி கடந்த 2-ந் தேதி அந்த முதியவர் உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து சேலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






