என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர் வழித்தட ஆக்கிரமிப்பு குறித்த அளவீடு பணிகள் தொடக்கம்
    X

    நீர் வழித்தட ஆக்கிரமிப்பு குறித்த அளவீடு பணிகள் தொடக்கம்

    குமாரபாளையத்தில் நீர் வழித்தட ஆக்கிரமிப்பு குறித்த அளவீடு பணிகள் தொடங்கினர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் குப்பாண்டபாளையம் ஊராட்சி, குளத்துக்காடு பகுதியில் நீர் வழித்தட ஆக்கிரமிப்பு இருப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து, தாசில்தார் தமிழரசி உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர், நில அளவையாளர்கள் நீர் வழித்தட ஆக்கிரமிப்பு குறித்து அளவீடு பணியை தொடங்கினர். இதில் ஆக்கிரமிப்பு செய்த பல முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என தெரிகிறது.

    Next Story
    ×