என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
நெல்லையில் அரசு பள்ளியை சொந்த செலவில் சீரமைத்த ரெட்டியார்பட்டி நாராயணன்
Byமாலை மலர்15 July 2023 9:07 AM GMT
- ரெட்டியார்பட்டியில் அரசு பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
- முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் தனது சொந்த செலவில் பள்ளிக்கு தரை தளம் அமைத்து கொடுத்தார்.
நெல்லை:
பாளை ஒன்றியம் ரெட்டியார்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தரை தளம் மோசமாக காணப்பட்டதை அறிந்த முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் தனது சொந்த செலவில் தரை தளம் அமைத்து கொடுத்து அதனை பார்வையிட்டு உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுத்தார். இதற்காக பள்ளி மாணவர்கள் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X