என் மலர்
உள்ளூர் செய்திகள்

மது விற்ற வாலிபர் கைது
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
- 200 பாட்டில்கள் பறிமுதல்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சிறுணமல்லி பகுதியில் நெமிலி சப்இன்ஸ்பெக்டர் லோகேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது புத்தேரி கிராமத்தில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அவர் சிறுணமல்லி கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் அருண் (வயது 23) என்பதும், அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்றதும் தெரிய வந்தது.
போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 200 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story






