என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையை சேர்ந்தவர் பிரபாகரன் ( 29), கோவிந்தசேரிகுப்பம் கிராமத்தை சேர்ந்த கதிரவன் (19) இவர்கள் 2 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இவர்களை வாலாஜா போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேர் மீதும் வாலாஜா போலீஸ் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்கு களும் நிலுவையில் உள்ளது.
இதனால் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி கலெக்டர் வளர்மதியிடம் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் வளர்மதி, 2 வாலிபர்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X