search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பி.எஸ்.-அ.ம.மு.க. அணியினர் ஆர்ப்பாட்டம்
    X

    ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தலைமையில் ஓ.பி.எஸ் அணி, அ.ம.மு.க-வினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஓ.பி.எஸ்.-அ.ம.மு.க. அணியினர் ஆர்ப்பாட்டம்

    • ஓ.பி.எஸ்.-அ.ம.மு.க. அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • துணை ஒருங்கிணைப்பா ளரும், முன்னாள் அமைச்ச ருமான கு.ப.கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஓ.பி.எஸ். அணி சார்பில் கோட நாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசா ரிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர்

    எம்.பி. ஏற்பாட்டில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணை ஒருங்கிணைப்பா ளரும், முன்னாள் அமைச்ச ருமான கு.ப.கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    அ.ம.மு.க. கிழக்கு மாவ ட்ட செயலாளர் முனிய சாமி, மேற்கு மாவட்ட செயலாளர் முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகன்,மாவட்ட அவை தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொகுதி செயலாளர் நவநாதன், மூக்கையா, ராமகிருஷ்ணன், முத்துப்பாண்டி, மாவட்ட துணை செயலாளர் கற்பகம் பழனிச்சாமி, இணைச்செயலாளர் சித்ரா,பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் நந்திவர்மன் (ஆர்.எஸ். மங்கலம்),முத்து முருகன் (ராமநாதபுரம் தெற்கு), உடைய தேவன் (திருப்புல்லாணி).

    சீனிமாரி ( மண்டபம் கிழக்கு),சிவக்குமார் (மண்டபம் மத்தி), அழகர்சாமி (மண்டபம் மேற்கு), ராமநாதபுரம் நகர் செயலாளர் பால சுப்பிரமணியன்,மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செய லாளர் திசைநாதன்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராமநாதன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திலகர், விவசாய அணி செயலாளர் மாரிமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சோலை முருகன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சக்தி, மகளிரணி செயலாளர் சபீனா பேகம்,சிறுபான்மை பிரிவு செயலாளர் முஹமது அஸ்லாம், இளைஞரணி செயலாளர் சின்னாண்டு தேவன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை சதிஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×