search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ம.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
    X

    ம.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

    • ம.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சமுதாய மக்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீதான தாக்கு தலை கண்டித்து ராமநாத புரம் மாவட்டம் தொண்டி யில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

    த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை வகித்தார். த.மு. மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய தலை வர் பீர் முகமது வரவேற்றார்.

    ம.ம.க. மாவட்ட செயலா ளர் வழக்கறிஞர் ஜிப்ரீ, த.மு.மு.க. மாவட்ட செயலா ளர் பொறியாளர் ஜாவித் அசாம், த.மு.மு.க. மாவட்ட துணை தலைவர் யான்பு இப்ராஹிம், ம.ம.க. மாவட்ட துணை செயலாளர்கள்.

    தொண்டி ராஜ் உபை துல்லா, நிசார் அஹமத், வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் அயூப் கான், இந்து தர்ம பரிபாலன சபை நிர் வாகி ராஜா, தொண்டி பங்குத்தந்தை வியாகுல அமிர்தராஜ், தொண்டி ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா, மாவட்ட ஜமாத்துல் உலமா செயலா ளர் முகமது ஜலாலுதீன் அன்வாரி, பைத்துல் மால் தலைவர் சையது அலி ஒன்றிய ம.ம.க. செயலாளர் காமராஜ் ஜின்னா மலைராஜ் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

    த.மு.மு.க. மாநில செய லாளர் தொண்டி சாதிக் பாட்சா த.மு.மு.க. தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெயி னுலாப்தின் த.மு.மு.க. தலைமைக் கழகத்தின் பேச் சாளர் சனாவுல்லா , இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் பாலசுப் பிரமணியன், விடுதலை சிறுத்தை கட்சி திருவாடனை ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் பேசி னர்.

    ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சமுதாய மக்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். த.மு.மு.க.வின் தொண்டி பேரூர் தலைவர் நன்றி கூறினார்.

    Next Story
    ×