search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
    X

    அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

    • ராமநாதபுரம் அருகே உள்ள அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • முன்னதாக கும்பாபிஷேகம் முன்னாள் மாவட்ட சேர்மன் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் அருகே உள்ள மேலச்சாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள சுந்தரராஜ மூர்த்தி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கும்பாபிஷேகம் முன்னாள் மாவட்ட சேர்மன் சுந்தர் தலைமையில் நடைபெற்றது. தர்மர் எம்.பி., தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை ல் வகித்தனர். நிர்வாகிகள் செல்லமணி, சுந்தரமுர்த்தி , கனேசன், முத்துராமலிங்கம், கால்நடை மருத்துவர் சுந்தர முர்த்தி, தமிழ் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×