என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஒரே நாளில் காய்ச்சலுக்காக 44 பேர் அனுமதி
புதுக்கோட்டை
டெங்கு காய்ச்சல் தமி ழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதே வேளையில் டெங்கு காய்ச் சல் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், புதுக்கோ ட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவம னைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்படு பவர்க ளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொதுமக்களிடயே அச்ச த்தையும் பீதியை ஏற்படுத்தி யுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட த்தில் கடந்த ஒரு வாரத்தில் 85 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்ய ப்பட்ட நிலையில் அந்த மாவட்டத்தில் மட்டும் 151 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் காய்ச்சல் கார ணமாக 46 பேர் மருத்து வமனையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளனர். அவர்களில் 4 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்து ள்ளது.
டெங்கு குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாக திட்டமிட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்