என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உருட்டுக்கட்டையால் பெண்ணை தாக்கியவர் கைது
- உருட்டுக்கட்டையால் பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்
- குழந்தை தகராறில் நடந்த சம்பவம்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை தோப்புக்கொள்ளைச்சேர்ந் த சிதம்பரம் மகன் தங்கராசு ( வயது 42) இவரது மனைவி இறந்து விட்டார் இவருக்கு 2 குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் இவர்களது உறவினரான மாங்கோட்டை காத்தான்விடுதியைச்சேர்ந்த மணிக ண்டன் மனைவி இலக்கியா கடந்த 5 ஆண்டுகளாக தங்கராசுவின் குழந்தைகளை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தங்கராசு தனது குழந்தைகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு இலக்கியாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் அவரது குழந்தைகள தங்கராசுவிடம் செல்ல மறுத்துவிட்டனர்.
இந்தநிலையில் நேற்று இலக்கியா வீட்டிற்கு சென்ற தங்கராசு உருட்டுக்கட்டையால் இலக்கியாவை சரமாரியாக தாக்கி, பாட்டிலால் வலது கையில் குத்தியுள்ளார். இதில் பலத்த க ாயம் அடைந்த கீழே மயங்கி விழுந்துள்ளார். இதனை பா ர்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தங்கராசுவை கைது செய்தனர். பின்னர் அவரை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்