என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பக்ரீத் பண்டிகையையொட்டி லட்சக்கணக்கான ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை
Byமாலை மலர்2 July 2022 6:57 AM GMT (Updated: 2 July 2022 6:58 AM GMT)
- பக்ரீத் பண்டிகையையொட்டி லட்சக்கணக்கான ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
- வியாபாரிகள் ஆடுகளை வாங்க சந்தைக்கு திரண்டனர்.
புதுக்கோட்டை:
முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வருகிற 10-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிறப்பு தொழுகை நடத்துவார்கள். குர்பானி எனப்படும் இறைச்சி ஏழைகள், நண்பர்களுக்கு கொடுப்பது வழக்கம். மேலும் பிரியாணி சமையலும் உண்டு.
அன்றைய தினம் இறைச்சி கடைகளிலும் ஆட்டிறைச்சி விற்பனை அமோகமாக நடைபெறும். இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை சந்தைபேட்டையில் நேற்று ஆட்டு சந்தையில் ஆடுகள் வியாபாரம் களை கட்டியது. இறைச்சிக்கடைக்காரர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் ஆடுகளை வாங்க சந்தைக்கு திரண்டனர். மேலும் விற்பனையாளர்களும் ஆடுகளை அதிகம் கொண்டு வந்திருந்தனர். இதில் பல லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது. வருகிற 8-ந் தேதி நடைபெற உள்ள சந்தையிலும் ஆடுகள் விற்பனை களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X