என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கந்தர்வகோட்டையில் புல்வாமா நினைவு தினம் அனுசரிப்பு
By
மாலை மலர்15 Feb 2023 7:16 AM GMT

- கந்தர்வகோட்டையில் புல்வாமா நினைவு தினம் அனுசரிக்கபட்டது
- 2019 பிப்ரவரி 14ல் தீவிரவாதிகளின் தற்கொலை படையால் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர்.
கந்தர்வகோட்டை:
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 2019 பிப்ரவரி 14ல் தீவிரவாதிகளின் தற்கொலை படையால் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இதனை நினைவு கூறும் வகையில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே உயிர் நீத்த வீரர்களின் உருவப் படங்களை வைத்து அவர்களின் வீரத்தை போற்றும் வகையில் அப்பகுதி இளைஞர்கள் விக்னேஷ் குமார் தலைமையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.காதலர் தினத்தை கொண்டாடும் இளைஞர்கள் மத்தியில் நாட்டின் தேசபக்தியை கொண்டாடும் இந்த இளைஞர்களை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
