என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் நாளை மின் விநியோகம் ரத்து
- ஆலங்குடியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம் செய்யபடுகிறது
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது
ஆலங்குடி,
வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் நடைபெறும் வடகாடு, புள்ளான்விடுதி, கீழாத்தூர், மாங்காடு, சூரன் விடுதி, கொத்தமங்கலம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று வடகாடு உதவி செயற்பொறியாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.
Next Story






