search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் போலீஸ் ஏட்டு மர்ம சாவு
    X

    புதுக்கோட்டையில் போலீஸ் ஏட்டு மர்ம சாவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆலங்குடி அருகே வம்பன் கிராமத்தை சேர்ந்தவர் போலீஸ் ஏட்டு மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்
    • ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    புதுக்கோட்டை,

    ஆலங்குடி அருகே வம்பன் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன் (வயது 45). இவர் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில், ஆலங்குடிக்கு வந்த வைத்தீஸ்வரன் ஆம்பு ஆறு பாலம் அருகே கீழே விழுந்து கிடந்தார். இதை அந்தவழியாக சென்றவர்கள் பார்த்து வைத்தீஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து வைத்தீஸ்வரன் மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×