என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாட்டரி விற்ற இளைஞர் கைது
- போலீசார் ரோந்து பணியின் போது சிக்கினர்
- செல்போன்கள், பணம் பறிமுதல்
ஆலங்குடி,
ஆலங்குடியில் திருட்டு லாட்டரி சீட்டுகள் விற்பதாக ஆலங்குடி போலீ க்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சந்தைப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சித்தி விநாயகர் கோவில் அருகில் கம்பர் தெருவை சேர்ந் ராஜா மகன் அய்யனார் (வயது 21) செட்டிகுளம் வடகரையில் லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருந்தனர்,அப்போது அங்கு வந்த தனிப்படை போலீஸ் சார் கைது செய்தும் மே லும் அவரிடமிருந்து மொபைல் 2, ரூபாய் 7,350 இவைகளை பறிமுதல் செய்த போலீசார் ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்டைத்தனர்.பின்னர் ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்ப்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
Next Story