என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆலங்குடி அருகே சாராயம் விற்றவர் கைது
Byமாலை மலர்22 Feb 2023 10:31 AM GMT
- ஆலங்குடி அருகே சாராயம் விற்றவர் கைது செய்யபட்டார்
- தென்னந்தோப்பில் 15 லிட்டர் சாராயம் வைத்து விற்றுக்கொண்டிருந்தார்
ஆலங்குடி:
ஆலங்குடி மது விலக்கு போலீசார் பாத்தம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சம்பவத்தன்று பாத்தம்பட்டியை சேர்ந்த முண்டையா மகன் தங்கராஜ் (வயது42) என்பவர் வீட்டின் அருகே உள்ள தென்னந்தோப்பில் 15 லிட்டர் சாராயம் வைத்து விற்றுக்கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் 15 லிட்டர் டின்னரில் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். பின்னர் விசாரணையில் அவர் அவ்வபோது தோட்டத்தில் சாராய ஊறல் போட்டு விற்பனை செய்வது தெரியவந்தது. இந்நிலையில் ஆலங்குடி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணமல்லி காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X