என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டில் தூங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு
- வீட்டில் தூங்கிய பெண்ணிடம் செயின் பறித்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 10 கிராம் எடையுள்ள செயினை பறித்தனா்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூரை சோ்ந்தவா் செல்லப்பா மகள் சூரியா. இவா் இரவு தனது வீட்டில் குடும்பத்தினருடன் உறங்கி கொண்டிருந்தா். அப்போது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் சூா்யா கழுத்தில் அணிந்திருந்த 10 கிராம் எடையுள்ள செயினை பறித்தனா். இதைகண்ட சூா்யா கூச்சலிட்டாா். அதற்குள் செயினை பறித்த திருடா்கள் அங்கியிருந்து தப்பி ஓடி விட்டனா். இதுகுறித்து சூா்யா மழையூா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். இது குறித்து வழக்குபதிவு செய்த மழையூா் காவல் உதவி ஆய்வா ளா் ரவி, செயினை பறித்த திருடா்களை தேடிவருகிறாா்.
Next Story






