search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பேருந்து நிலையத்துக்குள் பஸ் வந்து செல்ல கோரிக்கை
    X

    புதிய பேருந்து நிலையத்துக்குள் பஸ் வந்து செல்ல கோரிக்கை

    • விராலிமலை புதிய பேருந்து நிலையத்துக்குள் பஸ் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது
    • முதல்வரின் தனிப்பிரிவுக்கு மாவட்ட கவுன்சிலர் சிவசாமி மனு அனுப்பி உள்ளார்

    விராலிமலை,

    விராலிமலையில் ரூ. 3.18 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் சில பேருந்துகள் தவிர மற்ற எந்த பேருந்து களும் நிலையத்திற்குள் வந்து செல்வதில்லை. அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலையத்தில் காவ லர்களை அதிகப்படுத்த வேண்டும். மற்றும் தீய ணைப்பு நிலையம் உடன டியாக அமைத்து தர வேண் டும்.

    இவ்வாறு விராலிமலை மேற்கு மாவட்ட கவுன்சிலர் ஆர். கே. சிவசாமி, தமிழக முதல் வர் மு.க. ஸ்டாலின் தனிப்பி ரிவு மற்றும் அனைத்து துறை செயலர்களுக்கும் பொதுமக்கள் சார்பில் மனு அனுப்பி உள்ளார்

    Next Story
    ×