என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
Byமாலை மலர்20 Oct 2022 6:34 AM GMT
- விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
- துண்டு பிரசுரங்கள் வழங்கினர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் படேல் நகர் நம்பன்பட்டி, ஆகிய பள்ளிகளில் ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சரவண குமார் தலைமையில் மீட்பு குழுவினர், மாணவ, மாணவிகளுக்கு விபத்தி ல்லா தீபாவளி கொண்டாடுவது பற்றிய விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொ ண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X