என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
- விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
- துண்டு பிரசுரங்கள் வழங்கினர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் படேல் நகர் நம்பன்பட்டி, ஆகிய பள்ளிகளில் ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சரவண குமார் தலைமையில் மீட்பு குழுவினர், மாணவ, மாணவிகளுக்கு விபத்தி ல்லா தீபாவளி கொண்டாடுவது பற்றிய விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொ ண்டனர்.
Next Story