என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திறனறிவுத்தேர்வில் ஆலங்குடி புனித அற்புத மாதா பள்ளி மாணவர்கள் சாதனை
Byமாலை மலர்29 Jun 2022 8:46 AM GMT
- ஆலங்குடி புனித அற்புத மாதா உதவிபெறும் நடு நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 23 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
- வெற்றிபெறும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக மாதாந்திரம் ரூ 1000 வீதம்அரசு வழங்குகிறது.
புதுக்கோட்டை:
2021-22 கல்வி ஆண்டில் மத்திய அரசு நடத்திய தேசிய வருவாய் வழி மற்றும் தேசிய திறனறி தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி புனித அற்புத மாதா உதவிபெறும் நடு நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 23 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
இத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக மாதாந்திரம் ரூ 1000 வீதம்அரசு வழங்குகிறது.
புதுக்கோட்டை மாவட்ட அளவில் முதல் ஐந்து இடங்களையும் இப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இச்சாதனை நிகழ்த்த காரணமாக உள்ள ஆசிரியப் பெருமக்களையும், மாணவர்களையும், பள்ளி நிர்வாகி ஆர்.கே.அடிகளார் மற்றும் தலைமை ஆசிரியர் சூசைராஜ் இருவரும் பாராட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X