search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
    X

    மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

    • மாணவர்களுக்கு எழுதுபொருட்கள், நோட்டுபுத்தகங்கள் நற்பணி மன்றம் சார்பாக வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மெலட்டூர்:

    அம்மாபேட்டை ஒன்றியம், வெண்ணப்புத்தூர் மற்றும் பள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு வெண்ணப்புத்தூர் சிகரம்தொடு இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக எழுதுபொருட்கள், நோட்டுபுத்தகங்கள் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

    நிகழ்ச்சிக்கு மன்ற நிறுவனர் சரவணபிரபு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஒன்றியகுழு உறுப்பினர் மதுமதி மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு எழுது பொருட்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.

    இதில் செயலாளர் விக்னேஷ், பொருளாளர் தியாகராஜன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், நற்பணி மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் இளைஞர் மன்ற தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    Next Story
    ×