என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
யோகாசனம் செய்து அசத்திய மாணவர்களுக்கு பாராட்டு
- உலக யோகா தின விழா கொண்டாட்டம் மஹாதான தெருவில் உள்ள ஜெயின் சங்கத்தில் நடைபெற்றது.
- மாணவர்கள் விருச்ச விருச்சாசாசனம், அர்த்த சக்ராசாசனம் போன்ற ஆசனங்களை செய்து காண்பித்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாயூரநாதர் அபயாம்பிகை யோகா பயிற்சி நிலையம் சார்பில் உலக யோகா தினவிழா மஹாதான தெருவில் உள்ள ஜெயின் சங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு யோகா பயிற்சியாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ரயில்வேதுறை ராமமூர்த்தி, பொருளாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை துறையை சேர்ந்த மகாமணி வரவேற்றார்.
இதில் மாணவ மாணவிகள் விருச்ச விருச்சா ஆசனம், அர்த்த சக்ராசாசனம் போன்ற ஆசனங்களை செய்து காண்பித்தனர்.கின்னஸ் சாதனை, உலக சாதனை படைத்தவர்களை லயன்ஸ் மோகன்ராஜ், நகராட்சி கடை நலச் சங்க பொதுச் செயலாளர் ரமேஷ், ஜெயின் யுவா சங்க தலைவர் மஹாவீர் சந்த் ஜெயின், முத்துக்குமார், ஜெயந்தி கனேசன் வாழ்துரையும், சிறப்பு அழைப்பாளர்களாகவும் கலந்துக் கொன்டு யோகா மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியின் முடிவில் சுலோச்சனா நன்றி கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்