search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூரக்கோட்டையில் நாளை மின் நிறுத்தம்
    X

    சூரக்கோட்டையில் நாளை மின் நிறுத்தம்

    • நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • பஞ்சநதிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    எனவே மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், கொல்லாங்கரை, சூரியம்பட்டி, கொ.வல்லுண்டாம்பட்டு, வேங்கைராயன்குடிகாடு, கோவிலூர், வடக்கூர், பொய்யுண்டார்கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், சூரக்கோட்டை, வாண்டையார் இருப்பு, மடிகை, காட்டூர், மேலஉளூர், கீழஉளூர், பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு, ஆழிவாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை தஞ்சை புறநகர் பகுதி மின்வாரிய உதவி செயற்பொ றியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×