என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தஞ்சையில் நாளை மின் நிறுத்தம்
Byமாலை மலர்7 Dec 2022 10:16 AM GMT
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வண்டிக்காரத்தெரு மின்பாதையில் புதிய மின்கம்பிகள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.
- தொல்காப்பியர் சதுக்கம், சேவியர் நகர், சோழன்நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் வரை மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வண்டிக்காரத்தெரு மின்பாதையில் புதிய மின்கம்பிகள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.
எனவே புதுஆற்று கீழ்க்கரை கருப்பாயி அம்பலக்காரத்தெரு, வெட்டுக்காரத்தெரு, பிரகதமணி மகால், அண்ணா மருத்துவமனை, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், சேவியர் நகர், சோழன்நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் வரை மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X