என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புவனகிரி அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தொழிலாளி கைது
Byமாலை மலர்20 Jan 2023 8:07 AM GMT
- சேகர் பலமுறை அந்த இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை தந்துள்ளார்.
- 4 மாத கர்ப்பமான பெண் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கின் கீழ் சேகரை கைது செய்தனர்.
கடலூர்:
புவனகிரி அருகே உள்ள மருதூர், முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவரது மனைவிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது பெண் உதவியாக இருந்து வந்துள்ளார். இதை பயன்படுத்திய சேகர் பலமுறை அந்த இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை தந்துள்ளார். இதனால் அந்த பெண் 4 மாத கர்ப்பமானார். புகாரின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கின் கீழ் சேகரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X